விஜய் டிவி முன்னணி நட்சத்திரமான, நடிகை வனிதா விஜயகுமார் தனது ட்விட்டரில் போட்ட முக்கிய பதிவு இணையத்தில் பயங்கரமாக வைரலாகி உள்ளது.
வைரல் பதிவு:
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்த இவர், தொடர்ந்து குக் வித் கோமாளி, பிபி ஜோடிகள் உள்ளிட்ட பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
சர்ச்சைக்கு பெயர் போன வனிதா, தனது திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் தொடர்ந்து பல பிரச்சினைகளை அனுபவித்து வருகிறார். தற்போது இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் முக்கிய பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதாவது, எதையும் எதிர்பார்க்காத மதிப்புமிக்க சொத்துகளாக தனது குழந்தைகள் இருப்பதாகவும், அவர்கள் தலைநிமிர்ந்து உழைத்து சாதிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
என் வாழ்வில் இதுவரை அனுபவித்த அத்தனை துயரத்தையும் விட்டுவிட்டு, என்னை காயப்படுத்திய பாவிகளை மன்னித்து புதிய மனிதராக மாறி விட்டேன் என பதிவிட்டுள்ளார். எனக்கு யாரிடமும் எந்த விருப்பம், எதிர்பார்ப்பும் இல்லை, மறப்போம் மன்னிப்போம்! என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி உள்ளது.
Been seeing some news doing the rounds , for all who wonder …i let go of my pain and misery and moved on to be a bigger better person. I have forgiven sinners who have sinned ,hurt me ,humiliated me and cheated me in life. I have no grudges ,i have no expectations from anyone
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 5, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்