எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் யார்?? எதற்காக அப்பத்தா சொத்தை கைப்பற்றினார் என்பது தெரியாமல் ஜனனி சக்தி இருவரும் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். இன்னொரு பக்கம் குணசேகரன் ஜீவானந்தத்தை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என சதி திட்டம் தீட்டுகிறார். இந்த நேரத்தில் தான் ஈஸ்வரிக்கு ஜீவானந்தம் யார் என்ற உண்மை தெரிந்து நிலைகுலைந்து போய் உள்ளார்.மேலும் தன் கல்லூரி வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை நினைவு படுத்தி பார்க்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி இருக்கையில் இந்த சீரியலில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ஜீவானந்தத்தின் முழு விவரத்தையும் எப்படியாவது தெரிந்து கொள்ள ஜனனி போராடுவாராம். அந்த நேரத்தில் தான் ஈஸ்வரி தன் வாழ்வில் நடந்த விஷயத்தை ஜீவானந்தத்திடம் சொல்லி கதறி கொண்டிருப்பாராம். அப்போது இவர்கள் பேசிய அனைத்தையும் ஜனனி கேட்டு விடுவாராம். அதன் பின் தான் ஜனனிக்கு அனைத்து உண்மைகளும் தெரியவருமாம். இது தான் அடுத்து வரும் எபிசோடில் அரங்கேறுமாம்.
ப்பா., என்ன dress இது யாஷிகா., எல்லாம் தெரியுது., ரசித்ததில் வெடவெடத்து போன இணையவாசிகள்!!