எதிர்நீச்சல் சீரியலில் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.., ஜீவானந்தம் போட்ட மாஸ்டர் பிளான்!!

0
எதிர்நீச்சல் சீரியலில் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.., ஜீவானந்தம் போட்ட மாஸ்டர் பிளான்!!
எதிர்நீச்சல் சீரியலில் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.., ஜீவானந்தம் போட்ட மாஸ்டர் பிளான்!!

எதிர்நீச்சல் சீரியல் ஜீவானந்தம் என்ட்ரிக்கு பிறகு படு மாஸாக டெலிகாஸ்ட்டாகி வருகிறது. ஒரு பக்கம் ஆதிரையின் திருமண ஏற்பாடுகள் குணசேகரன் வீட்டில் களைகட்ட தொடங்கியுள்ளது. இன்னொரு பக்கம் இக்கட்டான சூழ்நிலைகளை தாண்டி எப்படியாவது ஆதிரை-அருண் திருமணத்தை நடத்தி குணசேகரன் ஆணவத்தை அடக்க வேண்டும் என ஜனனி நினைக்கிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படி இருக்கும் சூழலில் இது எதுவுமே அடுத்து வரும் எபிசோடில் நடக்காது என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இனி வரும் எபிசோடுகளில் ஜீவானந்தம் அனைத்து பணக்காரர்களின் லிஸ்டையும் எடுத்து அவர்களை மிரட்டி தனக்கு வேண்டியதை செய்து கொள்கிறார். இவருக்கு துணையாக ஜனனி நண்பர் கௌதம் இருக்கிறார். அவரிடம் தான் அருண் இப்போது மாட்டிக் கொண்டுள்ளார். இதனால் பணத்திற்காக கௌதம் அருணை ஜீவானந்தத்திடம் ஒப்படைத்து விடுவாராம். இது தெரியாமல் ஜனனி விசாலாட்சியின் உதவியுடன் ஆதிரையை கூட்டிக்கொண்டு திருமணத்தை நடத்த வருவாராம்.

போனிகபூர் மனதில் இடம் பிடித்த கீர்த்தி சுரேஷ்., அதுவும் ஸ்ரீ தேவிக்கு அடுத்து இவங்கதானாம்!!

அங்கு கடைசி வரை அருண் வராததால் குணசேகரன், SKR தான் இதுக்கு எல்லாம் காரணம் என நினைத்துக் கொள்வாராம். இன்னொரு பக்கம் அருண் காணாமல் போனதால் அவரை குணசேகரன் தான் கடத்தி வைத்திருக்கிறார் என்று SKR குடும்பம் அவர் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் செய்வார்களாம். இப்படி அவிழ்க்க முடியாத பல முடிச்சுகளுடன் தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. இதில் என்ன மிகப்பெரிய ட்விஸ்ட்னா இத்தனை நாள் குணசேகரனுக்கு ஜனனி ஆப்பு வைத்த நிலையில் இப்போது அவருக்கு ஜீவானந்தம் ஆப்பு வைத்து விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here