குணசேகரனை கைது செய்யும் போலீசார்.., தேர்தலில் வெற்றி பெறும் ஈஸ்வரி.., எதிர்நீச்சல் அப்டேட்!!

0
குணசேகரனை கைது செய்யும் போலீசார்.., தேர்தலில் வெற்றி பெறும் ஈஸ்வரி.., எதிர்நீச்சல் அப்டேட்!!
குணசேகரனை கைது செய்யும் போலீசார்.., தேர்தலில் வெற்றி பெறும் ஈஸ்வரி.., எதிர்நீச்சல் அப்டேட்!!

எதிர்நீச்சல் சீரியலில் இப்போது ஈஸ்வரி குணசேகரன் இவர்களில் யார் தேர்தலில் வெற்றி பெறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒரு பக்கம் ஈஸ்வரி நேர்மையாக தேர்தலில் வெற்றி பெற போராடுகிறார். இன்னொரு பக்கம் குணசேகரன் வெற்றிக்காக இல்லாத பித்தலாட்ட வேலைகளை எல்லாம் செய்கிறார். இப்படி இருக்கையில் இந்த சீரியலின் அடுத்த வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இப்போது அப்பத்தாவின் கொலை வழக்கை சாறுபாலா விசாரித்து வருகிறார்.

இந்நிலையில் தக்க ஆதாரங்களுடன் அப்பத்தாவின் சாவுக்கு குணசேகரன் தான் காரணம் என கண்டுபிடித்து விடுவாராம். பின் எலக்க்ஷன் நெருங்கும் நேரத்தில் போலீசாருடன் வந்து சாருபாலா குணசேகரனை கைது செய்வாராம். பின் தேர்தல் நேரத்தில் குணசேகரன் கைது செய்யப்பட்டதால் எலக்ஷனில் இருந்து விலகி விடுவாராம். இதனால் ஈஸ்வரி நேரடியாக வெற்றி பெற்று விடுவாராம்.

விட்டுட்டு ஓட வேண்டியது தான்.. ரச்சிதாவை குறிப்பிட்ட விசித்ரா?? இணையத்தில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here