எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி குணசேகரனை எதிர்த்து தேர்தலில் நிற்க துணிந்து விட்டார். இதனால் கதிர், ஞானம் எல்லோரும் கடும் கோபத்தில் உள்ளனர். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் நந்தினியின் அப்பா ஒரு வீட்டிற்கு விருந்துக்கு செல்கிறார். அப்போது அந்த வீட்டில் உள்ளவர்களிடம் நீங்க சமைப்பதற்கு ஆள் கேட்டீங்களே கிடைச்சிருச்சா என கேட்கிறார். உடனே அவர் இன்னைக்கு தான் வந்தாங்க என்று சொல்லி நந்தினியை கூப்பிடுகிறார்.
Enewz Tamil WhatsApp Channel
நந்தினி பார்த்த அவரது அப்பா அதிர்ச்சியாகிறார். இந்த பக்கம் ஜனனி, சக்தி பிசினஸில் இடைஞ்சல் பண்ணுவதாக ஒருத்தர் வந்து குணசேகரனிடம் கம்ப்ளைன்ட் பண்ணுகிறார். அப்போது ஜனனி அவரை வெளியே போக சொல்ல உடனே குணசேகரன் ஜனனியிடம் சத்தம் போடுகிறார். என் வீட்டுக்கு வந்தவனை வெளியே போக சொல்ல நீ யாரு. உனக்கு எந்த உரிமையும் கிடையாது என சண்டை போட இந்த ப்ரோமோ முடிவடைகிறது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(09.12.2023) – முழு விவரம் உள்ளே!!