PCOD பிரச்சனையால் ரொம்ப கஷ்டப்படுறீங்களா?? உங்களுக்கான  நிரந்தர  தீர்வு!!

0
PCOD பிரச்சனையால் ரொம்ப கஷ்டப்படுறீங்களா?? உங்களுக்கான  நிரந்தர  தீர்வு!!
PCOD பிரச்சனையால் ரொம்ப கஷ்டப்படுறீங்களா?? உங்களுக்கான  நிரந்தர  தீர்வு!!

இன்றைய காலக்கட்டத்தில் நம் உணவு பழக்க வழக்கத்தால் நம்மில் பாதி பெண்கள் நீர்க்கட்டி பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பிரச்சனையை குணப்படுத்த பல மருந்துகளை சாப்பிட்டு வருகின்றனர். இதனால் பக்க விளைவுகள் வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு. எனவே இயற்கை மருத்துவ குணமிக்க மூலிகை பொருளை வைத்து நீர் கட்டியை குணப்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

  • கழற்சிக்காய் – 10
  • மிளகு – 50 கிராம்
  • மோர் – 1 லிட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

செய்முறை விளக்கம்

கழற்சிக்காய் மருந்து தயார் செய்வதற்கு, 10 கழற்சிக்காய்களை எடுத்து அதன் தோலை நீக்கி அதனுள் இருக்கும் வெள்ளை நிற பருப்பை பிரித்து கொள்ளவும். அத்துடன் 50 மிளகை சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளவும்.

இந்த மாவட்ட மக்களுக்கு திருவிழா தான்.., சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்!!

இப்பொழுது நாம் தயார் செய்துள்ள இந்த கழற்சிக்காய் பொடியை 1 டீஸ்பூன் எடுத்து, 1 லிட்டர் மோரில் கலந்து குடிக்கவும். இந்த கழற்சிக்காய் மருந்தை தொடர்ந்து 30 நாட்களுக்கு நீர்க்கட்டி பிரச்சனை உள்ள பெண்கள் பலோவ் செய்வதன் மூலம் நம் கர்ப்பப்பை சுத்தமாகி நீர்க்கட்டி பிரச்சனையில் இருந்து முழுவதுமாக குணமடையலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here