மீண்டும் ஏழரையை இழுக்கும் பார்வதி.., பார்த்திபனுக்கு தெரிந்த மொத்த உண்மை.., ஈரமான ரோஜாவே 2 ட்விஸ்ட்!!

0
மீண்டும் ஏழரையை இழுக்கும் பார்வதி.., பார்த்திபனுக்கு தெரிந்த மொத்த உண்மை.., ஈரமான ரோஜாவே 2 ட்விஸ்ட்!!
மீண்டும் ஏழரையை இழுக்கும் பார்வதி.., பார்த்திபனுக்கு தெரிந்த மொத்த உண்மை.., ஈரமான ரோஜாவே 2 ட்விஸ்ட்!!

ஈரமான ரோஜாவே சீரியலில் இப்பொழுது ரசிகர்கள் விரும்பும் படியாக காவியா மற்றும் பார்த்திபன் இருவருக்கும் காதல் காட்சிகள் ஸ்டார்ட் ஆக ஆரம்பித்து விட்டது. காவியா கொஞ்சம் கொஞ்சமாக மனது மாறி பார்த்திபனை காதலிக்க ஆரம்பித்து விட்டார். அதிலும் பார்வதியின் பேச்சை மீறி எதிர்த்து பார்த்திபனுடன் வாழ முடிவெடுத்திருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால் இன்னும் காவியா மனதில் எதோ உறுத்திகொண்டுள்ளது. எதாவது தவறுதலாக ஆகிவிட்டால் அக்காவின் வாழ்க்கையும் பாதித்து விடும் என்று பார்த்திபனை விட்டு விலகி விடலாம் என்று முடிவெடுத்து விட்டார். அதன் பலனாக தான் இப்பொழுது சிங்கப்பூருக்கு பார்த்திபனுடன் சேர்ந்து கிளம்பி விட்டார். இந்த வாரம் முழுக்க பார்த்திபனுடன் சநதோஷமாக இருக்கலாம் என்று முடிவெடுத்து விட்டார்.

போச்சுடா.., பாரதிக்கு எல்லாமே மறந்துடுச்சு.., இனி கண்ணம்மா வாழ்க்கை கேள்விக்குறி தான்.., திடுக்கிட வைத்த ட்விஸ்ட்!!

இதில் தான் பெரிய ட்விஸ்ட்டே இருக்கிறது. அதாவது காவியா காதலித்த விஷயத்தை பார்வதி பார்த்திபனிடம் சொல்லி விடுவார். இருவரும் சந்தோசமாக இருக்க கூடாது என்று சொல்லி தான் இப்படி ஒரு பிளானை போட்டுள்ளார். இதற்கு மேல் பார்த்திபன் கையில் தான் உள்ளது காவியாவை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here