T20WC .., இந்திய அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு.., அடுத்த போட்டியில் செய்ய போவது என்ன??

0
T20WC .., இந்திய அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு.., அடுத்த போட்டியில் செய்ய போவது என்ன??
T20WC .., இந்திய அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு.., அடுத்த போட்டியில் செய்ய போவது என்ன??

T20 உலகக்கோப்பை தொடரிலிருந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினேஷ் கார்த்திக்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் இந்திய அணி இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2 ஆம் இடத்தில் உள்ளனர். ஆனால் இந்த 3 போட்டியிலும் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் முதுகு வலியால் மிகவும் அவதிப்பட்டார். இதனால் அவர் நாளை நடைபெறும் பங்களாதேஷ்க்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவாரா?? என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது. இந்நிலையில் காயம் காரணமாக தினேஷ் கார்த்திக் தொடரிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

T20 வேர்ல்ட் கப்.., தொடர்ந்து பந்து வீச்சாளர்களை மிரட்டி வரும் இந்திய வீரர்.., பாராட்டி தள்ளிய பாக்., வீரர் !!

அவருக்கு பதில் மாற்று வீரராக மற்றொரு விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் சிறந்த பினிஷர் என்று சொல்லப்படும் தினேஷ் கார்த்திக் அடுத்த போட்டியில் இடம் பெறவில்லை என்றால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். ஆனால் அந்த இடத்தை ரிஷப் பந்த் பூர்த்தி பண்ணுவாரா என இனி வரும் போட்டிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here