T20 வேர்ல்ட் கப்.., தொடர்ந்து பந்து வீச்சாளர்களை மிரட்டி வரும் இந்திய வீரர்.., பாராட்டி தள்ளிய பாக்., வீரர் !!

0
T20 வேர்ல்ட் கப்.., தொடர்ந்து பந்து வீச்சாளர்களை மிரட்டி வரும் இந்திய வீரர்.., பாராட்டி தள்ளிய பாக்., வீரர் !!
T20 வேர்ல்ட் கப்.., தொடர்ந்து பந்து வீச்சாளர்களை மிரட்டி வரும் இந்திய வீரர்.., பாராட்டி தள்ளிய பாக்., வீரர் !!

உலக கோப்பை தொடரில் இந்திய வீரரால் மட்டும் எப்படி இவ்வளவு அதிரடியாக விளையாட முடிகிறது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

சூர்யகுமார்

உலக கோப்பை தொடரில் இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி வந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் சற்று சறுக்கலை சந்தித்தது. இதன் மூலம் இந்திய அணி தற்போது புள்ளி பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ள உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் விளையாடும் ஆட்டம் மிகவும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் மாலிக் பாராட்டியுள்ளார். அதாவது ஆஸ்திரேலியா மைதானத்தில் முதன்முறையாக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் விளையாடுகிறார்.

T20 WC 2022: ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை!!

இந்த மைதானத்தில் முதல் போட்டியில் திணறிய சூர்யகுமார் அடுத்தடுத்து அரை சதம் விளாச ஆரம்பித்தார். மேலும் இவரது ஆட்டத்தை பார்த்த சோயிப் மாலிக் இவ்வளவு குறுகிய நேரத்தில் பந்து வீச்சாளர்களை கணித்து அருமையாக விளையாடுகிறார் என பாராட்டியுள்ளார். இதுதவிர சூர்யகுமார் இந்திய அணிக்காக விளையாடி பல சாதனைகளை குவிப்பார் எனவும் பாகிஸ்தான் வீரர் கூறியுள்ளார். இந்நிலையில் இந்திய அணி அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு நுழைவார்களா?என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here