கொரோனா வைரஸ் தாக்கத்தால் ரயில்வே துறைக்கு இந்த மாதத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் ரயில் சேவை ரத்து..!
உலக முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் வெளியூர் , வெளிநாடு செல்வதை தடுக்குமாறு கேட்டுக்கொள்ளபட்டனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பு..! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்வு..!
இதையடுத்து இந்திய ரயில்வே துறையில் மார்ச் மாதம் ரயில்வேயில் 63 சதவீதம் முன்பதிவு டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இந்த ரத்த வகை கொண்டவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும்..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் விமான பயணியரும் டிக்கெட்களை ரத்து செய்துள்ளதால் விமான சேவைகள் பெரும் இழப்பு ஏற்பட்டு வருகின்றன. இதனால் 170 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |