கொரோனா நோய் தொற்றை எந்த வழியில் விரட்டலாம் என்று மக்கள் போரடிக்க கொண்டிருக்கும் நிலையில் கழுத்தை பாலில் கொரோனாவை விரட்டும் எதிர்ப்பு சக்தி இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இதனால் கழுதைப்பால் செம்ம டிமாண்ட்ல் உள்ளது.
அல்பேனியா:
அல்பேனியா நாட்டில் திடீரென கழுதை மற்றும் கழுதைப்பாலிற்கு அதிக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் திடீரென கழுதை பாலை அதிக அளவில் பயன்படுத்துவதே இதற்கு காரணம். இதனால் கழுத்தை மற்றும் கழுதைப்பாலிற்கு விலையும் அதிக அளவில் அதிகரித்து உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கழுதை பாலில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் நோய்எதிர்ப்பு சக்தி உள்ளது. கொரோனா என்ற கொடிய நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கழுத்தை பாலை தேடி தேடி அதிக அளவில் உட்கொள்கின்றனர். கழுதைப்பாலின் விலை ஏற்றதினால் கழுதை பண்ணை வைத்திருப்பவர்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.
பொதுவாக கழுத்தை என்றாலே சுமை தூக்குவதற்கு என்று மட்டும் தான் கருத்து நிலவி வரும். தற்போது கழுத்தை பாலிற்கு வந்த டிமாண்டினால் கழுதைகளுக்கு நல்ல புல் , நல்ல தீவனம் என்று நல்ல கவனிப்பு கிடைக்கிறது. இதனால் கழுதைகளும் சந்தோஷத்தில் உள்ளது. குறிப்பாக அல்பேனியாவில் கழுதைகளை மலைப் பகுதிகளில் சுமை தூக்குவர்க்கு என்று தான் மக்கள் பயன்படுத்தினர்.