அண்மைக்காலமாக இந்தியாவில் கோதுமையின் விலை அதிகரித்துள்ளது. இதனால் போதுமான அளவு கோதுமையை இறக்குமதி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு விநியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கால் டன் கோதுமையை இறக்குமதி செய்து அதிலிருந்து வரும் மாவை குறைந்த விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அந்த வகையில் பாரத் ஆட்டாவின் விலை கிலோவிற்கு ரூபாய். 29. 50 இருந்து ரூபாய் 27.50 ஆக குறைக்கப்படுமாம். மேலும் கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் இந்த திட்டம் , அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அமல்படுத்தப்படுமாம்.
வைகுண்ட ஏகாதசி: திருப்பதியில் இந்த தேதிகளில் சொர்க்கவாசல் திறப்பு., முன்பதிவுக்கு தயாரா இருங்க!!!