தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட போதிய அளவு இல்லை., கர்நாடக முதல்வர் பரபரப்பான அறிவிப்பு!!!

0
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட போதிய அளவு இல்லை., கர்நாடக முதல்வர் பரபரப்பான அறிவிப்பு!!!
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட போதிய அளவு இல்லை., கர்நாடக முதல்வர் பரபரப்பான அறிவிப்பு!!!

தமிழகத்தில் டெல்டா பகுதி விவசாய நிலங்களின் பாசனத்திற்கு, பிலுகுண்டுலுவில் இருந்து 40.4 டி.எம்.சி. அளவு காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டில் 28.8 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடாமல் இருப்பதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு புகார் கடிதம் எழுதி இருந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதற்கு பதிலளிக்கும் விதமாக கர்நாடக முதல்வர் சித்தராமையா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது “கர்நாடகாவில் மிக குறைந்த அளவே மழை பெய்துள்ளது. எனவே எங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை.” என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பலர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்? வெளியான அதிரடி அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here