Friday, May 17, 2024

செய்திகள்

பள்ளி மாணவர்களுக்காக கொண்டுவரப்பட்ட புது திட்டம்…, மாவட்ட ஆட்சியர் இன்று தொடங்கி வைப்பு!!

கோவையில் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்காக டாய்ஸ் பார் குட்டீஸ் திட்டம் என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களது வீடுகளில் பயன்படுத்திய பொம்மைகளை தன்னார்வ தொண்டு நிறுவனமானது சேகரிக்கிறது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இவ்வாறு சேகரித்து வைக்கப்பட்ட பொம்மைகளை, அங்கன்வாடி...

பயணிகள் கவனத்திற்கு.., இந்த நாட்களில் கூடுதலாக சிறப்பு பேருந்து இயக்கம்.., போக்குவரத்து துறை அறிவிப்பு!!!

வேலை, படிப்புக்காக பலரும் சொந்த ஊர்களை விட்டு சென்னை போன்ற முக்கிய நகரங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் பண்டிகைகள், தொடர் விடுமுறை போன்றவற்றிற்கு சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். அப்போது பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக தமிழக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் அதன்படி இப்போது வார இறுதி நாட்களை...

அரசு ஊழியர்களே., பழைய ஓய்வூதிய திட்டம்? இந்த தேதிக்குள் பதிவு பண்ணனும்!!!

மத்திய மாநில அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருப்பது, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதே. இதனை கருத்தில் கொண்டு ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 2003 டிசம்பர் 22ஆம் தேதிக்கு முன்னதாக பணி நியமனம் செய்யப்பட்ட...

உங்கள் வீட்டில் யோகம், பணம் பெருக வேண்டுமா? அப்போ இந்த விஷயங்களை செய்தால் போதும்!!

இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் குடும்பத்துடன் சந்தோஷமாகவும், செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். இன்னும் சிலர் பிற்காலத்தில் சிரமப்படாமல் இருக்க நிறைய பணம், சொத்து சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். இது போன்று சந்தோஷமாகவும், செல்வ செழிப்போடு வாழ்வதற்கு நம் வீட்டில் குபேரனை வைத்து வணங்கினால் நிச்சயம் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். அதை...

இந்த மாவட்டத்திற்கு ஜூலை 22ம் தேதி உள்ளூர் விடுமுறை…, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடி மாத திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பு வருடம் கடந்த ஜூலை 14ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக இத்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் ஆகும். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இந்த தேரோட்டம் ஆடி...

தமிழக பள்ளிகளுக்கு முக்கிய கட்டுபாடு.., இனி இது இருக்கவே கூடாது.., அரசின் அதிரடி முடிவு!!

தனியார், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு என தனித்தனியாக குறிப்பிட்ட தொகை மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், சில பள்ளிகளில், அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக வசூலிக்கப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் குறிப்பாக சென்னை பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளியில்...

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நோ டென்ஷன்…,தமிழக அரசின் புதிய முயற்சி…,

முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசாங்கம் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது அறிவிக்கப்பட்டிருந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை தற்போது செயல்படுத்தத் துவங்கியுள்ளது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இந்த வரிசையில், மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவருக்கு பேட்டரியால்...

அலர்ட் மக்களே., தமிழகத்தில் நாளை இந்த முக்கிய பகுதிகளில் மின்தடை? வெளியான பகீர் அறிவிப்பு!!!

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் மிக முக்கியமான ஒன்றாக மின்சார பயன்பாடு உள்ளது. இதனால் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க துணை மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒருமுறை மின்தடையுடன் கூடிய பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கேற்ப மின்தடை செய்யக்கூடிய பகுதிகளையும் முன்கூட்டியே தெரிவித்து விடுகின்றனர். டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் அந்த வகையில் சென்னையில் அம்பத்தூர், ஆவடி, அடையார், தாம்பரம்,...

இந்த குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி .., முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு வெளியீடு!!!

மகாராஷ்டிரா, கோவா, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலப்பூர் தாலுகாவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இந்த நிலச்சரிவில் பல குடும்பங்கள் சிக்கியுள்ள நிலையில் 4...

இந்திய பாஸ்போர்ட் மட்டும் போதும்., இத்தனை வெளி நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்?

இந்தியாவில் இருந்து சர்வதேச நாடுகளுக்கு சுற்றுலாவுக்காகவும், வேலை ரீதியாகவும் சென்று வர பாஸ்போர்ட் மட்டுமல்லாமல் விசா-வும் கட்டாயமாகிறது. ஆனால் ஒரு சில வெளிநாடுகளுக்கு பாஸ்போர்ட் மட்டும் வைத்து விசா இல்லாமலும், சென்றவுடன் விசா பெறும் வகையிலும் செல்ல முடியும். அந்த வகையில் இந்திய பாஸ்போர்ட் மூலம் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என...
- Advertisement -

Latest News

சென்னை to குருவாயூர் செல்லும் ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்., கூடுதலாக பெட்டி இணைப்பு? தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா உள்ளிட்ட வெளியூர் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பேருந்து...
- Advertisement -