Saturday, June 29, 2024

செய்திகள்

தமிழக அரசு விருதுகள் 2020 – முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

தமிழக அரசின் 2020ம் ஆண்டிற்கான விருதுகள் இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கையால் வழங்கப்பட்டது. விருது பெற்றோருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், 1 சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது. தமிழக அரசு 2020 விருது பெற்றவர்கள் விபரம் திருவள்ளுவர் விருது - நித்யானந்த பாரதி தந்தை பெரியா விருது...

உலகப் பொருளாதார மாநாடு – டாவோஸ் 2020

ஜனவரி 20 இன்று சுவிற்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு (WORLD ECONOMIC FORUM) நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் நம் நாட்டைச் சேர்ந்த பல்வேறு முக்கிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் இதில் பங்கேற்க உள்ளனர். பிரச்சனைகளுக்கு தீர்வு...

குரூப் 4 தேர்வு முறைகேடு – புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளதா??

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் முதல் 35 இடங்களைப் பிடித்தவர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் திருத்தப்பட்டு புதிய தரவரிசைப் பட்டியல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி...

இந்து முறைப்படி மசூதியில் திருமணம் – மதத்தை மிஞ்சிய மனிதம்

கேரளாவில் நேற்று (ஜனவரி 19) அன்று ஆலப்புழாவில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு ஜோடிக்கு மசூதியில் இந்து முறைப்படி இரு மதத்தினரும் புடைசூழ சிறப்பான முறையில் திருமணம் நடைபெற்றது. இது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. விதவைப் பெண் பிந்து என்ற கணவனை இழந்த பெண் இரண்டு பெண் குழந்தைகள் உடன் வாழ்ந்து வந்தார். ...

குடியரசு தின கொண்டாட்ட ஒத்திகை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்

இந்தியா குடியரசு தினவிழாவின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகைக்காகவும், கலை நிகழ்ச்சிகளுக்காகவும் சென்னையில் வரும் ஜனவரி 20,22,23 மற்றும் ஜனவரி 26 ஆகிய நான்கு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்றம் செய்யப்பட்ட போக்குவரத்து விபரங்கள், 1) அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கிச் செல்லும் பிற வாகனங்கள் (மாநகர பேருந்துகள் உட்பட)...

ஒரே பாய்ச்சலில் தாய், மகனை காப்பாற்றிய சிவகங்கை காளை – வைரல் வீடியோ!!

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் முக்கியமானது மஞ்சு விரட்டு. இதில் காளைகள் கழுத்தில் கட்டியுள்ள மஞ்சள் துணியை காளையர்கள் ஒன்று சேர்ந்து பிடித்து அவிழ்ப்பர். இது மஞ்சு விரட்டு ஆகும். இவ்விளையாட்டு நார்த்தாமலை (புதுக்கோட்டை மாவட்டம்), ஆதமங்கலம் புதூர் (திருவண்ணாமலை மாவட்டம்) மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் பொங்கல்...

30 லட்சம் வாகனங்களுக்கு பாஸ்டேக் – பேடிம் நிறுவனம் புதிய மைல்கல்

சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், பணமில்லா சுங்கக்கட்டணம் பரிவர்த்தனைக்காகவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பாஸ்டேக் முறையை கடந்த 2019 டிச.1 ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவந்தது. இது வங்கிகள் வாயிலாக மட்டுமின்றி பேடிம் நிறுவனம் வாயிலாகவும் வழங்கப்படுகிறது. பாஸ்டேக் அப்படினா?? பாஸ்டேக் முறையில் பணமில்லா பரிவர்த்தனையில் சேர்ந்துள்ளவர்களுக்கு பாஸ்டேக்...

உலகின் தலை சிறந்த நாடுகள் பட்டியல் வெளியீடு

அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனம், உலக அறிக்கை பத்திரிகை மற்றும் வார்டன் பள்ளி பென்சிலோவேனியா பல்கலைக்கழகம், பாவ் உலகளாவிய ஆலோசனை மையம் ஆகியவை சேர்ந்து உலகின் தலை சிறந்த நாடுகளின் பட்டியலை பல பிரிவுகளின் கீழ் வெளியிட்டுள்ளன. வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் கல்வி போன்ற அம்சங்களை முன்வைத்து 2020ம் ஆண்டிற்கான தலை சிறந்த நாடுகளின்...

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகத்தில் நாளை ஜனவரி 19ம் தேதி ஞாயிற்றுக் கிழமை சென்னை உட்பட அனைத்து ஊர்களிலும் 43,051 முகாம்கள் மூலம் மொத்தம் 70.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் மட்டும் 1654 மையங்களில் 7 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு...

பிப்.1ல் தூக்கு – நிர்பயா வழக்கில் புதிய தீர்ப்பு

டில்லியில் நிர்பயா என்ற பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்களின் தூக்கு தண்டனை பிப்ரவரி 1 அன்று காலை 6 மணிக்கு நிறைவேற்றப்படும் என புதிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கு கடந்து வந்த பாதை: டெல்லியில் 2012ம்...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, தொடர்ந்து மாறி வரும் பருவநிலை மாற்றத்தால் ஓரிரு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, கோவை, நீலகிரி, உள்ளிட்ட...
- Advertisement -