மாநிலம்
தமிழகத்தில் 700ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 69 பேருக்கு உறுதி..!
admin -
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார். இன்று மேலும் ஒருவர் உயிர் இழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு கொரோனா ரிப்போர்ட்:
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்து உள்ளது. ...
மாநிலம்
விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு சலுகைகள் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!
admin -
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விவசாயிகளும், வியாபாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே அவர்களுக்கு உதவும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சலுகைகளை அறிவித்து உள்ளார்.
என்னென்ன அறிவிப்புகள்:
ஊரடங்கு உத்தரவால் தமிழகம் முழுவதும் பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளன. அத்தியாவசிய பொருட்களான...
செய்திகள்
மது கிடைக்காததால் லாரி ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை – புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிர்ச்சி..!
admin -
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மது கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார்.
கொரோனா தாக்கம்..!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழகத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸால்...
மாநிலம்
தமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு – மேலும் ஒரு உயிரிழப்பு..!
admin -
தமிழகத்தில் ஏற்கனவே 571 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் இன்று புதிதாக 50 பேருக்கு கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இன்று மேலும் ஒரு பெண் கொரோனா வைரஸால் உயிர் இழந்துள்ளார்.
தமிழகத்தில் 621:
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்து உள்ளது என சுகாதாரத்துறை...
மாநிலம்
தமிழகத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா பாதிப்பு – 5 ஆக அதிகரித்த உயிரிழப்பு..!
admin -
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதால் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் இருவர் கொரோனா வைரஸால் உயிர் இழந்து உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிதாக 86 பேருக்கு கொரோனா:
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை...
மாநிலம்
தமிழகத்தில் அத்தியாவசிய கடைகள் செயல்படும் நேரம் குறைப்பு, மத கூட்டங்களுக்கு தடை – முதல்வர் ஈபிஎஸ்..!
admin -
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்படும் நேரத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
நேரம் குறைப்பு:
தமிழகத்தில் இதுவரை 485 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கொடுக்கப்பட்ட கால அவகாசம்...
செய்திகள்
தமிழகத்தில் தீவிரமெடுக்கும் கொரோனா – இன்று மேலும் ஒருவர் உயிரிழப்பு..!
admin -
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 52 வயது முதியவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று ..!
விழுப்புரம் மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 2,070 போ் கண்டறியப்பட்டு கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகத்தின்பேரில்...
மாநிலம்
இறைச்சி கடைகளில் 30 நொடிக்கு மேல் மக்கள் நிற்கக்கூடாது, மீறினால் கடைக்கு சீல் – மாநகராட்சி அதிரடி உத்தரவு..!
admin -
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. மேலும் கோவை மாநகரத்தில் வைரஸின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதனால் கோவை மாநகராட்சி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.
உத்தரவின் விபரங்கள்:
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும் இறைச்சிக் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு முறையான சமூக இடைவெளிகளை...
மாநிலம்
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெளியே வந்தால் விதி கடுமையாக்கப்படும் – முதல்வர் ஈபிஎஸ்..!
admin -
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெளியே வந்தால் விதி கடுமையாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
400ஐ கடந்த பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள சமுதாய நலக்கூடத்தில்...
செய்திகள்
டெல்லி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்களின் விசா ரத்து – இந்திய அரசு அதிரடி..!
admin -
டில்லியில் நிஜாமுதீன் பகுதியிலிருக்கும் தப்லிக் - இ - ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் மார்ச் 8, 10ம் தேதிகளில் மாநாடு நடந்தது. மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர்களின் விசா ரத்து செய்யப்பட்டது.
தப்லிக் - இ - ஜமாத் மாநாடு..!
இந்த மாநாட்டில் நம் நாட்டில் இருந்தும், மலேஷியா, வங்கதேசம், இந்தோனேஷியா போன்ற வெளிநாடுகளில்...
- Advertisement -
Latest News
ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடாஃபோன் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு.. எவ்ளோ தெரியுமா??
லோக்சபா தேர்தலுக்குப் பிறகு மொபைல் ரீசார்ஜ் கட்டணம் 20 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் உலா வந்தன. அதன்படி தற்போது அதற்கான அறிவிப்பு...
- Advertisement -