நடிகர் ரன்வீர் சிங்குக்கு ரெடியாகும் அடுத்த ஆப்பு – 2 பிரிவுகளின் கீழ் பதிவாகும் புதிய வழக்குகள்!!

0
நடிகர் ரன்வீர் சிங்குக்கு ரெடியாகும் அடுத்த ஆப்பு - 2 பிரிவுகளின் கீழ் பதிவாகும் புதிய வழக்குகள்!!
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நிர்வாண போட்டோக்களை வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது இவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய வழக்குகள் :

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், விளம்பரப்படத்திற்காக ஒட்டு துணி கூட இல்லாமல், நிர்வாணமாக போட்டோ எடுத்து, சோசியல் மீடியாவில் வெளியிட்டார். இதையடுத்து இவருக்கு, சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையெல்லாம் தாண்டி உச்சகட்டமாக ஒரு தனியார் உடை வழங்கும்  அமைப்பு, ரன்வீருக்காக துணி கொடுங்கள் என்ற  அமைப்பை ஆரம்பித்து, இது குறித்த வீடியோவும் வெளியிட்டனர்.

இதைப் பார்த்த, நெட்டிசன்கள்  இதுக்கு மேல இவரை கேவலப்படுத்த முடியாது என கமெண்ட் செய்தனர். தற்போது, மும்பையைச் சேர்ந்த என் ஜி ஓ அமைப்பு, இவருக்கு எதிராக எப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்தூரைச் சேர்ந்த  தனியார் அமைப்பு ஒன்றும் இவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, இவர் புகைப்படம் குறித்த பேனரை வைத்து அவமானப்படுத்தியுள்ளனர். இது குறித்த, செய்திகள் பாலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here