1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் – மாநில அரசு அதிரடி!!

0

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

கொரோனா:

கடந்த சில நாட்களாகவே இந்தியா முழுவதும் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் காவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மக்கள் அனைவரையும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வற்புறுத்தி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் உயர்வகுப்பிற்கு மட்டும் பள்ளிகள் திறந்த நிலையில் நடுத்தர வகுப்புகளுக்கு இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. மேலும் இதற்காக பள்ளிக்கல்வி துறை தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒரு பக்கம் இப்படி என்றால் மறுபக்கம் கொரோனா வேகம் எடுத்து பரவுகிறது. குறிப்பாக பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நீங்களும் இப்படி இறங்கிட்டீங்களா?? நாம் தலைவர் கட்சிக்காக நிதி திரட்டும் பாரதி ராஜா!!

இதனை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி பிஹார் மாநிலத்தில் அரசு, தனியார் என அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here