பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான சாக்ஷி அகர்வால் தற்போது எல்லை மீறிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் பட வாய்ப்புக்கு இந்த அளவுக்கா இறங்குவீங்க?/ என்று திட்டி வருகின்றனர்.
சாக்ஷி அகர்வால்
மாடலிங் துறையில் இருந்த ஷாக்ஷிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவருக்கு ஆரம்பத்தில் ஓரளவுக்கு வரவேற்பு இருக்க தான் செய்தது.
ஆனால் நாளடைவில் அவரது செய்கைகளால் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தார். இவருக்கும் கவினுக்கும் இடையில் ஆரம்பத்தில் நடப்பு வளர்ந்தாலும் நாளடைவில் அது காதலாக இருக்குமோ என்று சந்தேகிக்கும் அளவிற்கு இவர்களது உறவு இருந்தது.
மேலும் கவின் இவரை விட்டு விலகிய பிறகு பெரிய பிரச்சனையே ஏற்பட்டது. ஏனெனில் ஷாக்ஷிக்கு கவின் லாஸ்லியாவுடன் பேசுவது சுத்தமாக பிடிக்கவும் இல்லை. அதனால் தான் பெரிய பிரச்சனையே.
அதன் பிறகு சாக்ஷி வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலையும் ஏற்பட்டது. வெளியே வந்த அவருக்கு படவாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் அவர் கையில் எடுத்த யுக்தி தான் போட்டோஷூட். தாறுமாறான பல போட்டோஷூட்டை வெளியிட்டு வருகிறார்.
யாஷிகாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிகினி ரேஞ்சுக்கு தற்போது புகைப்படத்தை வெளியியிட்டுள்ளார்.