பிக் பாஸின் அந்த கேள்வியால் கணவனை நினைத்து கலங்கிய ரக்ஷிதா.., வைரலாகும் வீடியோ ஆதாரம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அசத்தி வரும் ரக்ஷிதா குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரக்ஷிதா:

பல ஹிட் சீரியல்களில் நடித்து அதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரக்ஷிதா. விஜய் டிவியின் செல்லமான நாயகியான இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குறைய இதனால் வேறு சேனலுக்கு தாவ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு நீண்ட கேப் விட்டு அவர் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடிக்க வந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த சீரியலில் இருந்தும் விலகிய அவர் கன்னட படத்தில் நடிக்க கமிட்டானார். மேலும் ரக்ஷிதா மற்றும் அவரது கணவர் தினேஷ் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்க இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசத்தி வருகிறார் நம்ம ரக்ஷிதா. இந்நிலையில் இப்பொழுது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது ரக்ஷிதாவிடம் பிக் பாஸ் ஒரு கேள்வி கேட்டிருப்பார்.

அடக்கடவுளே.., சூர்யாவின் “வாடிவாசல்” ஷூட்டிங் மீண்டும் தள்ளிவைப்பு.., படக்குழுவினர் அறிவிப்பு!!

அதாவது பால்கோவாவிற்கு பேமஷான ஊர் எது என்று கேட்க அதற்கு ரக்ஷிதா சற்று தடுமாற்றத்துடன் பதில் சொல்லி இருப்பார். அதாவது அது தினேஷின் சொந்த ஊர். Mr அண்ட் Mrs கில்லாடி நிகழ்ச்சியின் போது இந்த விஷயத்தை அவர் சொல்லி இருப்பார். ஏற்கனவே தினேஷை பிரிந்திருக்கும் ரக்ஷிதா இந்த கேள்வியை கேட்டதும் அப்செட்டாகி இருப்பார். அந்த வீடியோ இதோ.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here