கேளுங்க.. கேளுங்க சொன்னதுக்கு …. கேட்டான் பாரு ஒரு கேள்வி … – பாரதி கண்ணம்மா வெண்பாவின் தரமான சம்பவம்!!!

0

வெண்பா வேடத்தில் நடிக்கும் பரீனா இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் வெண்பா வேடம் குறித்து உங்களது கணவரின் பார்வை என்ன என கேட்டுள்ளார். அதற்கு நடிகை பரீனா புகைப்படத்துடன் பதிலளித்துள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

பாரதி கண்ணம்மா வெண்பாவின் தரமான சம்பவம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற முன்னர் எகிறியது. வாழ்க்கையில் சாதித்த பெண்ணாக சௌந்தர்யா கதாபாத்திரம், சாதிக்க துடிக்கும் ஒரு சாதாரண பெண்ணாக கண்ணம்மாவின் கதாபாத்திரம் என அழகான கதை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீரியலில் கண்ணம்மா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். கண்ணம்மா தொடர்ந்து நடந்து செல்வதை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் பல்வேறு செல்வதை போட்டு வச்சி செய்து வந்தனர். இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை பரீனா.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இன்ஸ்டகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிவித்த பரீனாவிடம் ரசிகர் ஒருவர், உங்கள் கணவரோடு என் புகைப்படங்களை பதிவிடுவது இல்லை. கணவர் வெண்பா பற்றி என்ன நினைக்கிறார் என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த பரீனா, அவர் என்னுடைய அனைத்து காட்சிகளையும் பார்த்து சிரிப்பார்.அவர் கணவனுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here