விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஒரு ட்விஸ்டுடன் ஒரு தகவல் வெளியானது. தற்போது துளசியின் கணவர் வருண் தானாம். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவும் பாரதியும் ஆரம்பத்தில் நல்ல காதலுடன் அந்யோனியத்துடனும் இருக்க இடையில் வெண்பா செய்த சதி வேளையில் இருவரும் தற்போது பிரிந்துள்ளனர். சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினர் எவ்வளவு சொல்லியும் பாரதி கேட்பதாக இல்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் பாரதி கண்ணம்மா ரசிகர்களும் எப்பொழுது கண்ணம்மா பாரிய உண்மைகள் பாரதிக்கு தெரிய வரும் என்று காத்துக்கொண்டுள்ளனர். தற்போது துளசியின் கணவரை இதுவரையிலும் காட்டப்படாமல் இருப்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
உலக மகளிர் தின கொண்டாட்டம் – ஆளுமை மிக்க பெண் தலைவராக தமிழிசை தேர்வு!!
அதாவது ஆரம்பத்திலேயே துளசி மருத்துவமனைக்கு ஒருவர் வந்ததாகவும், அவரை மிகவும் பிடித்து விட்டதாகவும் சொல்லி இருந்தார். இந்நிலையில் தற்போது துபாயில் இருக்கும் துளசியின் கணவர் வேறு யாரும் இல்லை, கண்ணம்மாவிடம் சேர்த்து வைத்து பேசும் வருண் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. அப்படி என்றால் பல ட்விஸ்டுகள் பாரதி கண்ணம்மா சீரியலில் காத்துள்ளது.
Oru scene la en husband oru male nurse but ipo avaru Dubai la irukaru nu thana thulasi solluvanga.
But varun oru writer.
Oru writer yepdi thidirnu male nurse aanaru????