கண்ணம்மாவின் பெருந்தன்மையால் முதல் பரிசை தட்டிச்செல்லும் சந்தியா – கடுப்பில் வெண்பா, பார்வதி!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பதை பற்றி அறிவிக்க உள்ளனர். வாங்க முழு எபிசோடையும் போய் பாப்போம்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மாவில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பது ட்விஸ்ட்டாகவே இருந்தது. பாரதி இந்த பக்கம் பதட்டமாக இருக்க இந்த பக்கம் வெண்பா அவரை ஏற்றி விடுகிறார். இதனால் பாரதிக்கும் கண்ணம்மா மீது மேலும் கோவமாகிறது. எப்படியும் இந்த போட்டியில் கண்ணம்மா எப்படியும் ஜெயிக்க கூடாது என்றே நினைக்கிறார்.

நேற்றைய எபிசோடில் கண்ணம்மா சந்தியாவிற்காக விட்டு கொடுக்கிறார். கடைசியில் சந்தியா ஜெயித்தும் விடுகிறார். இன்று ஒட்டுமொத்தமாக இந்த போட்டியில் வென்று யார் ரூ.5 லட்சம் பணத்தை வெல்ல போகிறார்கள் என்று காட்டப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதாவது முதல் பரிசை வென்றது ராஜா ராணி குடும்பம் தான். இரண்டாவது பரிசை வென்றது பாரதி கண்ணம்மா குடும்பம். பாரதிக்கு இது சற்று அறுதலாகவே உள்ளது. வெண்பாவிற்கு சொல்லவே வேண்டாம். ஆனால் சந்தியா ஜெயித்ததற்கு பார்வதி தான் கொலை காண்டில் உள்ளார்.

ஆனால் சந்தியா தான் ஜெயித்ததால் எப்படியும் அத்தையின் மனது மாறும் என்ற நம்பிக்கையில் உள்ளார் சந்தியா. மேலும் இன்றைய எபிசோடில் ஆரி வருகிறார். அதன் பிறகு போட்டியாளர்கள் தங்களது வெற்றி மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கின்றனர்.

கார்த்தியின் “சுல்தான்” படம் எப்படி இருக்கு?? திரை விமர்சனம்!!

ஆனால் கண்ணம்மா பாரதியிடம் எப்படியும் ஜெயித்து காட்டுவேன் என்று சவால் விட்டிருந்தார். ஆனால் அவருக்கு சந்தியாவின் நிலைமையும் பாவமாக இருக்க அவருக்காக விட்டு கொடுத்து செல்கிறார். அடுத்ததாக மேடையில் இருவரின் ஒற்றுமையை பற்றியும் பெருமையாக கூறுகின்றனர்.

மேடையில் சரவணன் ஜெயித்ததை நினைத்து சந்தோசமாக இருக்க பாரதிக்கு பத்திக்கொண்டு வருகிறது. இங்கிருந்து சென்றால் போதும் என்று இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here