பணம் தொலைந்த கோவத்தில் பாக்கியாவை கழுத்தை நெரித்து கொல்ல போகும் கோபி – பாக்கியலட்சுமி அப்டேட்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பாக பல சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பாக்கியா ஆயிரம் பேருக்கு சமைக்க ஆர்டர் எடுத்து அதன் மூலம் கிடைத்த 3 லட்சம் பணத்தை தொலைத்து விடுகிறார். அந்த பணத்தை கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரும் வந்து போராட்டத்தில் ஈடுபட இதனை பார்த்த கோபி பாக்கியாவை வீட்டை விட்டு துரத்தும் அளவிற்கு செல்கிறார்.

எத்தனை சொல்லியும் கேட்காம இப்படி பண்ணிட்டு வந்து நிக்கிற நீ ஒரு நிமிஷம் கூட இந்த வீட்ல இருக்க கூடாது என்று வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். கடைசி நேரத்தில் எழில் வந்து பணத்தை மீட்டுக் கொடுக்க அப்பொழுது தான் பாக்கியா நிம்மதியானார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி நிலையில் வந்த நிலையில் பாக்கியாவை கோபி கழுத்தை நெரிப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த பலரும் ஷாக் ஆகி உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here