1000 பேருக்கு வெற்றிகரமாக சமைத்து வெற்றியை நிலைநாட்டும் பாக்கியலட்சுமி – அசிங்கப்பட்டு தலைகுனியும் கோபி!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியா 1000 பேருக்கு சமைக்கும் சமையல் ஆர்டரை எடுத்து விட்டு கஷ்டப்பட்டு கொண்டிருக்க கோபி அவரை இழிவுபடுத்திக்கொண்டே இருக்கிறார். மேலும் அடுத்து வரும் எபிசோடுகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ஆயிரம் பேருக்கு சமைக்க பாக்கியா ஒத்துக்கொண்ட நிலையில் சமைக்க இடம் இல்லாமல் பக்கத்து வீட்டாரிடம் உதவி கேட்கிறார். அமிர்தாவும் இதற்கு உறுதுணையாக இருக்கிறார். கோபி கண்டிப்பாக இது ஜெயிக்கவே ஜெயிக்காது அசிங்கப்பட்டு நிக்க போற என்று சொல்கிறார். 1000 பேருக்கு சமைக்கிறது அவளோ ஈஸி கிடையாது என்றும் சொல்கிறார்.

இதனால் கோவமடையும் எழில் பாக்கியாவிற்கு முழு ஆதரவு தருகிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பாக்கியா அனைத்து இடைஞ்சல்களை தாண்டி வெற்றிகரமாக சமையல் ஆர்டரை முடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் சாப்பாட்டின் சுவையும் தூள் கிளப்பி விட்டதால் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here