உன் பொண்டாட்டி ஜெனிய தள்ளிவிட்டா.., ஈஸ்வரி சொன்ன பொய்யை நம்பிய கோபி.., சட்டையை பிடித்த ராதிகா!!!

0
உன் பொண்டாட்டி ஜெனிய தள்ளிவிட்டா.., ஈஸ்வரி சொன்ன பொய்யை நம்பிய கோபி.., சட்டையை பிடித்த ராதிகா!!!
உன் பொண்டாட்டி ஜெனிய தள்ளிவிட்டா.., ஈஸ்வரி சொன்ன பொய்யை நம்பிய கோபி.., சட்டையை பிடித்த ராதிகா!!!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் ஜெனியை பற்றி ராதிகா விசாரிக்க, அப்போது ஈஸ்வரி நீ தான் அவளை தள்ளி விட்டாயா? என்று கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதனால் கோபமடைந்த ராதிகா இப்படி எல்லாம் பேசாதீங்க, ஜெனிய தள்ளி விடுற நாளா எனக்கு என்ன கிடைக்கப் போகுது என்று சொல்லிவிட்டு செல்கிறார். பின் எல்லோரும் ஈஸ்வரியை திட்டுகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

பிறகு ரூமுக்கு வரும் ராதிகா என்ன பத்தி இவங்க எல்லாம் என்னதான் நினைச்சுட்டு இருக்காங்க? என்னை பிடிக்கல என்பதற்காக என்ன வேணும்னாலும் பேசுவாங்களா? என கோவப்பட்டு கோபிக்கு போன் போடுகிறார். கோபி வீட்டுக்கு வரும்போது ஈஸ்வரி டென்ஷனாக இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என கேட்க ராதிகா ஜெனியை தள்ளி விட்ட விஷயத்தை சொல்ல கோபி கோவப்பட்டு ராதிகாவை கண்டபடி திட்டுகிறார்.

நாளுக்கு நாள் அதிகமாகும் ஐஸ்வர்யாவின் சேட்டை.., மாட்டிக்கொண்டு அல்லோல்படும் கண்ணன்.., திட்டி தீர்க்கும் மூர்த்தி!!!!

இதனால் கடுப்பான ராதிகா கோபியிடம் உங்க அம்மா சொல்றத நம்பிட்டு வந்து என்ன இப்படி கேக்குறீங்க? என்னை பார்த்தா உங்களுக்கு கொலைகாரி மாதிரி தெரியுதா? என கோபியின் சட்டையை பிடித்து சண்டை போடுகிறார். பிறகு ராதிகா நடந்த விஷயத்தை சொல்ல கோபி மன்னிப்பு கேட்கிறார். அப்போது ராதிகா , யாருக்கு வேணும் உங்க மன்னிப்பு என கோபப்படுகிறார். [பின் ராதிகா நடந்த விஷயத்தை தன் அம்மாவிடம் சொல்ல இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here