நாளுக்கு நாள் அதிகமாகும் ஐஸ்வர்யாவின் சேட்டை.., மாட்டிக்கொண்டு அல்லோல்படும் கண்ணன்.., திட்டி தீர்க்கும் மூர்த்தி!!!!

0
நாளுக்கு நாள் அதிகமாகும் ஐஸ்வர்யாவின் சேட்டை.., மாட்டிக்கொண்டு அல்லோல்படும் கண்ணன்.., திட்டி தீர்க்கும் மூர்த்தி!!!!
நாளுக்கு நாள் அதிகமாகும் ஐஸ்வர்யாவின் சேட்டை.., மாட்டிக்கொண்டு அல்லோல்படும் கண்ணன்.., திட்டி தீர்க்கும் மூர்த்தி!!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோட்டில் மூர்த்தி தனத்திடம் கண்ணன், ஐஸ்வர்யாவை பற்றி விசாரிக்கிறார். அப்போது கதிர் மூர்த்தியிடம் ஒரு 2 நாளுக்கு ஹோட்டல் பணத்தை தர முடியாது என்று சொல்கிறார். பின் மூர்த்தி அதற்கான காரணத்தை கேட்க கதிர் விளக்கம் சொல்கிறார். அடுத்ததாக முல்லை ஏன் அண்ணனிடம் உண்மையை சொல்லவில்லை என சத்தம் போடுகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

 

இந்த பக்கம் ஐஸ்வர்யா கண்ணனை தொடர்ந்து வேலை ஏத்தி கொண்டே இருக்கிறார். பின் இருவரும் தூங்கி விடுகின்றனர். அடுத்ததாக முல்லை, கதிர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கண்ணனை நினைத்து வருத்தப்படுகின்றனர்.அந்த நேரத்தில் முல்லை ஐஸ்வர்யா செய்த செயலை நினைத்து கோபப்படுகிறார்.பின் இருவரும் ரொமான்ஸ் செய்கின்றனர்.

 

மறுநாள் காலை கண்ணன், ஐஸ்வர்யா வீடியோ போடுவதை பற்றி மூர்த்தி விசாரிக்க முல்லை அவர்கள் போட்ட வீடியோவை காட்டுகிறார். இதை பார்த்த மூர்த்தி கோபப்படுகிறார். பின் இதெல்லாம் ஒரு வேலையா, இப்படியா செய்றது என திட்டுகிறார். பின் இப்படி எல்லாம் செய்ய கூடாது என கண்ணனிடம் பேச சொல்லி கதிரிடம் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here