கோபிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.., இனி வீட்டு பக்கமே வர முடியாது.., பாக்கியலட்சுமி சீரியல் ட்விஸ்ட்!!

0
கோபிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.., இனி வீட்டு பக்கமே வர முடியாது.., பாக்கியலட்சுமி சீரியல் ட்விஸ்ட்!!
கோபிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.., இனி வீட்டு பக்கமே வர முடியாது.., பாக்கியலட்சுமி சீரியல் ட்விஸ்ட்!!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி, பாக்கியா எப்படியும் 18 லட்சத்தை கொடுக்க வாய்ப்பில்லை என்ற ஆணவத்தில் இருக்கிறார். ஆனால் பாக்கியா கஷ்டப்பட்டு தன் பிள்ளைகள் உதவியுடன் கோபியிடம் விட்ட சவாலில் ஜெயிக்கிறார். இத்துடன் இத்தனை நாள் கோபி, ராதிகாவிடம் பட்ட அவமானத்திற்கு பதிலடி கொடுக்கிறார். அதான் நீங்க கேட்ட 18 லட்சத்தை கொடுத்துட்டேன். வீட்டை எப்ப எங்க பெயருக்கு மாற்றி கொடுப்பீங்க என்று கேட்க கோபி அதெல்லாம் என்னால முடியாது என்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

உடனே ராமமூர்த்தி பணத்தையும் வாங்கிகிட்டு இங்கேயே இருந்துரலாம்னு நினைக்கிறியா?. என்ன பண்ணுவியோ தெரியாது, நாளைக்கு வீட்டை எங்க பேருக்கு மாத்தி கொடுக்கணும் என்று எச்சரிக்கிறார். இந்நிலையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் பாக்கியா, கோபி, ராமமூர்த்தி, எழில் அனைவரும் பத்திர ஆபிஸுக்கு வருகின்றன .

இனி மாதுளம்பழ தோலை waste பண்ணாதீங்க., கொத்து கொத்தா கொட்டுற உங்க முடி அடர்த்தியா வளர வைக்க இதுபோதும்!!

அங்கு கோபி இத்தனை நாள் தன் பெயரில் இருந்த வீட்டை பாக்கியா பெயருக்கு மாற்றி கொடுக்கிறார். பின் எழில் கோபியிடம் இனி அந்த வீட்டுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த பக்கம் வந்துராதீங்க என்கிறார். பின் எழில் கோபியின் பெயரை எடுத்துவிட்டு பாக்கியலட்சுமி இல்லம் என்று மாற்றுகிறார். இதை பார்த்த ராதிகா, கோபி இருவரும் அதிர்ச்சியாகி அப்படியே நின்று விடுகின்றன. இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here