செழியனின் முகத்திரையை கிழித்த மாலினி.., வீட்டை விட்டு வெளியேறும் ஜெனி.., பாக்கியலட்சுமி அதிரடி திருப்பம்!!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் செய்த அனைத்து பித்தலாட்டத்தையும் தெரிந்து கொண்ட பாக்கியா அவரை எச்சரிக்கிறார். மேலும் இந்த உண்மையை ஜெனியிடம் சொல்லிவிடு என்கிறார். ஆனால் செழியன் ஜெனியிடம் எப்படி உண்மையை சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் வீட்டுக்கு வரும் மாலினி குடும்பத்தார் எல்லோர் முன்னாடியும் செழியன் என்ன ஏமாத்திட்டான் என நடந்த அனைத்து விஷயத்தையும் சொல்கிறார். மேலும் செழியன் அம்மாவுக்கும் இந்த விஷயம் தெரியும் என்று சொல்கிறார். இதைக் கேட்ட ஜெனி அதிர்ச்சியில் பாக்யாவிடம் உங்க பையனுக்கே எப்பவும் சப்போர்ட் பண்ணுங்க. இனி நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்புகிறார். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here