ச்சீ.., நீ எல்லாம் ஒரு அப்பாவா?? ராதிகாவுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்து அசிங்கப்படுத்திய இனியா!!

0
ச்சீ.., நீ எல்லாம் ஒரு அப்பாவா?? ராதிகாவுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்து அசிங்கப்படுத்திய இனியா!!
ச்சீ.., நீ எல்லாம் ஒரு அப்பாவா?? ராதிகாவுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்து அசிங்கப்படுத்திய இனியா!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி ராதிகாவிடம் வாழ முடியாமல் தவித்து வருகிறார். இப்பொழுது தான் அவருக்கு வீட்டின் அருமை கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது. சரியான சாப்பாடு கூட இல்லாமல் தவித்து கொண்டிருக்கிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இவை அனைத்தையும் பார்த்து விட்டு ராமமூர்த்தி கோபியை கிண்டலடித்து கொண்டே தான் இருக்கிறார். பாக்கியாவின் குடும்பம் இப்பொழுது ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சீரியல் பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தொடர்ந்து ராதிகா என்ன தான் டார்ச்சர் செய்தாலும் கோபியின் காதல் மட்டும் குறையவே இல்லை.

பாக்கியா கொடுத்த அடியால் திணறி போன கோபி.,, கொந்தளிக்கும் ராதிகா.,, அனல்பறக்கும் எபிசோட்!!

இந்த வயசிலும் ரொமான்ஸில் கில்லியாக களமிறங்கி வருகிறார். இந்நிலையில் மயூ வீட்டில் இல்லாத போது ராதிகாவிடம் நெருக்கிறார். அப்பொழுது இனியா அப்பாவை பார்க்கலாம் என்று உள்ளே வர கோபியின் நடவடிக்கையால் ச்சீ.., என்று சொல்லிவிட்டு செல்கிறார். இதனால் கோவமடையும் ராதிகா உங்க பொண்ண சொல்லி வைங்க தேவையில்லாம பேசுறா, என்று சொல்கிறார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

கோபிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு பக்கம் மகள் பாசம், இன்னொரு பக்கம் ராதிகா மேல் இருக்கும் காதல். இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்து கொண்டிருக்கிறார் கோபி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here