பாக்கியலட்சுமி சீரியலில் இனி செழியன் கதாபாத்திரத்தில் இனி இவர் தானாம் – யாருனு நீங்களே பாருங்க!!

0
பாக்கியலட்சுமி சீரியலில் இனி செழியன் கதாபாத்திரத்தில் இனி இவர் தானாம் - யாருனு நீங்களே பாருங்க!!
பாக்கியலட்சுமி சீரியலில் இனி செழியன் கதாபாத்திரத்தில் இனி இவர் தானாம் - யாருனு நீங்களே பாருங்க!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்திற்கு பதிலாக முக்கிய பிரபலம் களமிறங்கியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அசைவ சுவையில் சைவ வஞ்சர மீன் வறுவல் – ஒருமுறை செய்யுங்க.. சுவை ஆளையே தூக்கும்!!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கோபிக்கு மூத்த மகனாக செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ஆர்யன். சீரியலில் ஆரம்ப காலத்தில் இருந்தே ஆர்யனுக்கு அந்த அளவிற்கு முக்கிய கதாபாத்திரம் கிடையாது. அவரது திருமணம் வரை தான் சீரியலில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது சீரியலில் அடிக்கடி வந்து போகிறவராக இருக்கிறாரே தவிர அவருக்கென்று எந்த தனித்துவமும் கிடையாது.

பாக்கியலட்சுமி சீரியலில் இனி செழியன் கதாபாத்திரத்தில் இனி இவர் தானாம் - யாருனு நீங்களே பாருங்க!!
பாக்கியலட்சுமி சீரியலில் இனி செழியன் கதாபாத்திரத்தில் இனி இவர் தானாம் – யாருனு நீங்களே பாருங்க!!

கோபி, பாக்கியா, ராதிகா மற்றும் எழில் கதாபாத்திரத்திற்கு அதிக மவுசு இருக்க செழியன் கதாபாத்திரத்தை யாருமே கண்டுகொள்ளவில்லை. இதனால் தான் சீரியலை விட்டு அதிரடியாக விலகி விட்டார் ஆர்யன். அவருக்கு பதிலாக இப்பொழுது ராஜபார்வை சீரியலில் நாயகனுக்கு தம்பியாக நடித்திருந்த விகாஷா இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here