ராதிகாவுக்காக நான் என் குடும்பத்தை விட்டுட்டு வரேன்.., ராதிகா அம்மாவிடம் வாக்கு கொடுக்கும் கோபி!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் கோபி பாக்கியாவை விட்டு வருவதாக ராதிகாவிடம் கூறுகிறார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் நடவடிக்கையை பொறுக்க முடியாமல் ராதிகாவின் வீட்டிற்கு சென்று கண்டபடி பேசி விடுகிறார் ராமமூர்த்தி. இதனால் கோவமடையும் கோபி வந்து தனது அப்பாவிடம் சண்டையிடுகிறார். ராதிகாவை பார்க்க முடியாமல் தவித்து கொண்டுள்ளார்.

அப்பொழுது ராதிகாவிற்கு விபத்து நடந்துள்ளது தெரிந்தவுடன் வீட்டிற்கு டிமிக்கி கொடுத்து விட்டு சென்று பார்க்கிறார். ராதிகாவின் அம்மா தனது மகளை விட்டு விடும் படியும், இனிமேல் இங்கு வரவேண்டாம் என்றும் சண்டையிடுகிறார். கடைசியில் கோபி என் குடும்பத்தை விட்டுட்டு வந்தா என்ன நம்புவீங்களா என்று கேட்க இதனால் அனைவரும் அதிர்ச்சியாகின்றனர்.

உடனே ராதிகாவின் அம்மா, இதை நீங்க முன்னாடியே பண்ணி இருக்கணும் என்று ஏற்றி விட கண்டிப்பாக குடும்பத்தை விட்டு வந்துடுவேன் என்று சொல்கிறார். இனி வரும் எபிசோடில் தான் விறுவிறுப்பே காத்து கொண்டுள்ளது. பாக்கியாவின் நிலைமை என்ன ஆகுமோ என்ற பதட்டத்தில் உள்ளனர் இல்லத்தரசிகள்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here