இந்தியாவில் அதிகரிக்கும் ஓமிக்ரான்.. மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி – மாநில அரசு அறிவிப்பு!!

0

உலக மக்கள் அனைவரும் தற்போது தான் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து சிறிது மீண்டு வந்த வேளையில் உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் மட்டும் இத்தொற்றால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை நாட்டில் 90 பேருக்கு இந்த உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே நைஜீரியாவில் இருந்து தமிழ்நாடு வந்த ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த ஏழு நபர்களுக்கு ஓமிக்ரான் அறிகுறியோடு கொரோனா ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாநில அரசும் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு குறித்து ஆலோசித்து வரும் நிலையில் தொடருந்து அதிகரிக்கும் ஓமிக்ரான் கேஸ்கள் மக்களுக்கு அச்சத்தை உண்டு செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here