பாக்கியலட்சுமி சீரியலில் எழில் விலகுவதற்கு காரணம் இதுதானா?? ரசிகர்கள் ஷாக்!!

0

பாக்கியலட்சுமி சீரியல் இப்பொழுது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் கதைக்களம் நகர்ந்து கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கோபியின் வண்டவாளங்கள் எல்லாம் இப்பொழுது தண்டவாளம் ஏறி விட்டது. ஒரு போதும் தான் டீச்சருக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று ராதிகா கதறி அழுகிறார்.

ராதிகாவின் அம்மாவோ அதையெல்லாம் காதில் வாங்காமல் நீ கோபியை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறார். இப்படி இருக்க இப்பொழுது இந்த சீரியல் பற்றிய ஷாக்கிங் நியூஸ் ஒன்று வைரலாகி வருகிறது.

அதாவது இந்த சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷால் இந்த சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது. அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து விட்டதால் தான் சீரியலை விட்டு விலகுகிறாராம். இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here