நேர்மறையான சிந்தனையுடன் கொரோனாவை வெற்றி கொண்டேன் – தொற்றில் இருந்து மீண்ட பிரபல இயக்குனர் பேச்சு!!

0
மாநிலத்தில் திடீரென பரவும் நோரோ வைரஸ் - 2 பேருக்கு பாதிப்பு உறுதி! மருத்துவமனையில் அனுமதி!!
மாநிலத்தில் திடீரென பரவும் நோரோ வைரஸ் - 2 பேருக்கு பாதிப்பு உறுதி! மருத்துவமனையில் அனுமதி!!

கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இயக்குனர் அருண் வைத்தியநாதன் தற்போது பூரண நலம் பெற்ற செய்தியை மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அருண் வைத்தியநாதன்:

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராகிய அருண் வைத்தியநாதன அச்சமுண்டு அச்சமுண்டு என்னும் திரைப்படத்தை முதன் முதலில் இயக்கி பிரபலம் அடைந்தவர். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து கல்யாண சமையல் சாதம் என்னும் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். தமிழில் மட்டும் அல்லாமல் மலையாளத்திலும் திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். தற்போது ஷாட் பூட் 3 என்னும் திரைப்படத்தை குழந்தைகளை வைத்து இயக்கி கொண்டிருக்கிறார்.

கடந்த வாரம் இவர் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது கொரோனா தொற்றில் இருந்து மீண்டு பூரண நலம் பெற்ற செய்தியை தனது ரசிகர்களுக்காக சமூக வலைப்பக்கங்களில் கூறியுள்ளார். நேர்மறையான எண்ணங்களுடன் நான் கொரோனவை ஒரு வாரத்தில் துரத்தி விட்டேன் எனவும் தான் விரைவில் நலம் பெற வேண்டும் என வேண்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியும் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here