கிரிக்கெட் தொடரில் இருந்து விலகிய கேப்டன் விராட் கோலி – அதிர்ச்சியில் பேச்சு மூச்சு இல்லாமல் போன ரசிகர்கள்!!

0

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து கேப்டன் விராட் கோலி விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ரசிகர்கள் அதிர்ச்சி:

தென் ஆப்பிரிக்கா அணிக்கு  எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி களமிறங்க உள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது, இந்த தொடரில் இருந்து அவர் விலக உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அவர் விலக உள்ளார் என்ற செய்தியை, ராகுல் தெரிவித்துள்ளார். சென்சுரேலில் நடைபெற்ற முதல் டெஸ்டில், இந்திய அணி அபார வெற்றி பெற்றதையடுத்து, ஜோகன்ஸ்பர்க் டெஸ்டிலும் மகுடம் சூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் இந்த விலகல் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

அதற்கு மேல் முதுகில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக, இந்த தொடரில் இருந்து விலகிய தாகவும், அவருக்குப் பதில் ஹனுமா விஹாரி விளையாட உள்ளதாகவும் இந்திய அணியின் அடுத்த கேப்டன் ராகுல் தெரிவித்துள்ளார். 3வது டெஸ்ட் போட்டியில் கோலி விளையாட அதிக வாய்ப்புள்ளது என ராகுல் தெரிவித்தது ரசிகர்களை கொஞ்சம் நிம்மதி அடையச் செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here