
கோலிவுட் திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் யாஷிகா ஆனந்த். தனது 18 வயதில் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்த இவர் கவலை வேண்டாம் என்ற படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் இதை தொடர்ந்து இவர் நடித்திருந்த இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல ரீச்சை பெற்று தந்தது. மேலும் இதன் பின்னர் தான் இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
அப்பப்பா., என்ன ஆட்டம்டா இது., புடவையில் கவர்ச்சி டான்ஸ் ஆடி இணையவாசிகளை கதிகலங்க வைக்கும் கிரண்!!
இதற்கிடையில் எப்படியாவது பட வாய்ப்பை குவிக்க நினைத்த இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட தொடங்கினார். அதன் பின்னரே இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு குவியத் தொடங்கியது. இவ்வாறு சினிமாவில் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது தனது நியூ கிளிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார்.