தமிழக குடும்ப தலைவிக்கான ரூ.1,000 உரிமை தொகை., நாளை இந்த நேரத்துக்குள் வரலைன்னா? அவ்ளோதானா!!!

0
தமிழக குடும்ப தலைவிக்கான ரூ.1,000 உரிமை தொகை., நாளை இந்த நேரத்துக்குள் வரலைன்னா? அவ்ளோதானா!!!
தமிழக குடும்ப தலைவிக்கான ரூ.1,000 உரிமை தொகை., நாளை இந்த நேரத்துக்குள் வரலைன்னா? அவ்ளோதானா!!!

தமிழகத்தில் பெண்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து வந்த “கலைஞர் மகளிர் திட்டம்” நாளை (செப்டம்பர் 15) அண்ணா பிறந்தநாளையொட்டி செயல்பட இருப்பதாக அறிவித்து இருந்தனர். இத்திட்டத்தின் மூலம் ரூ.1,000 உரிமை தொகையை பெற ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களது வங்கி கணக்கில் ஒரே நேரத்தில் பணம் செலுத்தினால், ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

எனவே இன்று (செப்டம்பர் 14) முதலே தகுதியானவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை காலை 10 மணிக்குள் அனைத்து பயனாளர்களுக்கும் உரிமை தொகை செலுத்தப்பட்டு விடும் என தகவல் தெரிவித்துள்ளனர்.

இனி 2,000 ரூபாய் நோட்டு வாங்க மாட்டோம்? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி., பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட அமேசான்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here