எல்லாத்தையும் இழந்து, கடைசில நடுத்தெருவுக்கு வந்துட்டோம்., பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் உருக்கம்!!

0
எல்லாத்தையும் இழந்து, கடைசில நடுத்தெருவுக்கு வந்துட்டோம்., பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் உருக்கம்!!
எல்லாத்தையும் இழந்து, கடைசில நடுத்தெருவுக்கு வந்துட்டோம்., பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் உருக்கம்!!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையின் அம்மா கேரக்டரில் நடித்து வருபவர் தான் சாந்தி வில்லியம்ஸ். வெள்ளித்திரையில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எக்கசக்க திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இதை தொடர்ந்து தமிழ் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்த இவர் தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இவர் தனது கடந்த கால வாழ்க்கையில் சந்தித்த சில கடினமான பாதையை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது கேமராமேன் வில்லியம்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். மேலும் இவரது கணவருக்கு கார் வாங்குவது மிகவும் பிடிக்கும் என்பதால் விதவிதமாக காரை வாங்கி, அதை தன் குழந்தையாகவே பார்த்துக் கொள்வாராம்.

ஹர்பஜன் சிங், இர்பான் பதானை தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாகும் வீரர்? இதிலும் சிக்ஸர் அடிப்பாரா?

இப்படி ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்த இவர்கள் படங்களை தயாரித்து வந்ததில் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாம். இதனால் சென்னை கே.கே நகரில் உள்ள தன் வீட்டை விற்று அந்த கடனை அடைத்து ,அவரது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் நடுத்தெருவுக்கு வந்தோம் என உருக்கமாக பேசியுள்ளார். இதுபோக அந்த வீட்டின் இன்றைய மதிப்பு 100 கோடி எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here