செம்பருத்தி சீரியல் நடிகை ஷோபனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்டை பதிவிட்டுள்ளார்.
நடிகை ஷோபனா:
சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஷோபனா. மேலும் செம்பருத்தி சீரியலில் தனது அசாத்திய நடிப்பின் மூலம் எண்ணற்ற ரசிகர்களை பெற்றார். இந்த சீரியல் 5 ஆண்டுகள் ஒளிபரப்பான நிலையில் சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனை தொடர்ந்து ஷபானா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியனாக நடித்து வந்த ஆர்யனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களின் திருமணத்திற்கு ஷபானாவின் பெற்றோர்கள் ஒத்து கொள்ளாததால் அவர்கள் கல்யாணத்திற்கு கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
செம்பருத்தி ஹீரோ கார்த்திக் ராஜ் சீரியலில் மாற்றம்., இனி இவருக்கு பதில் இவர் தான்! லீக்கான அப்டேட்!!
இந்நிலையில் ஷபானா நடித்த செம்பருத்தி சீரியல் சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில், அவரின் அடுத்த சீரியலைப் பற்றி அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருந்தனர். தற்போது சன் டிவியில் ஜோடி என்ற தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இப்படி பிசியாக இருந்து வரும் ஷபானா சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதாவது செம்பருத்தி சீரியலில் ஷாபனாவுடன் சேர்ந்து நடித்த கதிரின் குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த போட்டோ வைரலாகி வருகிறது.