ஆமா., அவரும் நானும் இப்போ ஒண்ணா இல்லை., சுமூகமாக பிரிஞ்சுட்டோம்., கொந்தளித்த ராஷ்மிகா!!

0
ஆமா., அவரும் நானும் இப்போ ஒண்ணா இல்லை., சுமூகமாக பிரிஞ்சுட்டோம்., கொந்தளித்த ராஷ்மிகா!!
ஆமா., அவரும் நானும் இப்போ ஒண்ணா இல்லை., சுமூகமாக பிரிஞ்சுட்டோம்., கொந்தளித்த ராஷ்மிகா!!

தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது இவர் புஷ்பா 2 படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். மேலும் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடித்து வரும் ‘animal’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் ஹீரோயினாக இவர் கமிட்டாகியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி திரையுலகில் பிசியாக இருந்து வரும் இவர், அவருடன் ஆரம்பகால சினிமா பயணத்தில் இருந்து தன்னுடன் இருந்த மேனேஜரை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் பரவி வந்தது. அதாவது இவருடைய மேலாளர் இவரிடம் இருந்து 80 லட்சம் மோசடி செய்துள்ளாராம். இதனால் தான் மேலாளரை ராஷ்மிகா வேலையில் இருந்து வெளியேற்றியதாக தகவல் பரவியது. மேலும் இது குறித்து பல வகையான வதந்திகள் இணையத்தில் பரவி வந்த நிலையில் தற்போது ராஷ்மிகா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜிம் ட்ரைனரை அலறவிட்ட ஜோதிகா.., உடற்பயிற்சியை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் – வீடியோ வைரல்!!

அதில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கும் என் மேலாளருக்கும் இடையில் எந்த மோதலும் இல்லை, நாங்கள் சுமூகமாக தான் பிரிந்துள்ளோம். இனி தனித்தனியாக அவரவர் வேலையை பார்த்துக் கொள்ள முடிவெடுத்து கொண்டோம். அதனால் இது பற்றி பரவி வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here