நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர். இவருக்கு தற்போது திருமணம் செய்ய இவரது தந்தை சுரேஷ்குமார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
தேசிய விருது பெற்ற நடிகை..!
நடிகை கீர்த்தி சுரேஷிற்கு 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த நடிகையர் திலகம் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அந்த படத்தில் நடித்ததற்காக பலரும் பாராட்டினார்கள்.
திருமணம் – கசிந்த தகவல்..!
இந்நிலையில் பா.ஜ.க வில் உள்ள ஒரு தொழிலதிபரின் மகனை தான் தனது பெண் கீர்த்தி சுரேஷுக்கு சுரேஷ்குமார் பார்த்துள்ளதாக நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இவை எந்த அளவிற்கு உண்மை என்று நமக்கு தெரியவில்லை. இவரது தந்தை சுரேஷ்குமார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |