இந்த கதையெல்லாம் நான் நம்புறது இல்ல….,பூங்குழலி ஐஸ்வர்யா பளீச்….,

0
இந்த கதையெல்லாம் நான் நம்புறது இல்ல....,பூங்குழலி ஐஸ்வர்யா பளீச்....,
இந்த கதையெல்லாம் நான் நம்புறது இல்ல....,பூங்குழலி ஐஸ்வர்யா பளீச்....,

தமிழ் சினிமாவில் முன்பை விட பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் கதைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற கதைகளில் நடிப்பதற்கு முன்னணி நடிகைகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, நயன்தாரா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், ஜோதிகா உள்ளிட்ட பல நடிகைகளை இது போன்ற சினிமாக்களில் அதிகம் பார்க்க முடிகிறது.

ஆனால், பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் கதைகளில் ஆர்வம் இல்லை என்று கூறுகிறார் ‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலி, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதாவது, ‘பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.

‘சீ…இதெல்லாம் ஒரு படமா’…,நடிகை ப்ரியங்கா சோப்ரா காட்டம்…..,

ஏனென்றால், நமது வாழ்வில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். சமநிலையை கொண்ட ஆண், பெண் கதாப்பாத்திரங்களை உள்ளடக்கியது தான் நல்ல சினிமாவாக இருக்க முடியும். சினிமா நமது வாழ்க்கையையும், சமூகத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தால் நல்லது’ என்று கூறியுள்ளார். பூங்குழலியின் இந்த கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத் தான் இருக்கிறதோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here