ஜோதிகாவுக்கும் நாத்தனாருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம்.., ஊரைவிட்டு கிளம்ப இதுதான் காரணம்.., ஷாக் நியூஸ்!!

0
ஜோதிகாவுக்கும் நாத்தனாருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம்.., ஊரைவிட்டு கிளம்ப இதுதான் காரணம்.., ஷாக் நியூஸ்!!
ஜோதிகாவுக்கும் நாத்தனாருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம்.., ஊரைவிட்டு கிளம்ப இதுதான் காரணம்.., ஷாக் நியூஸ்!!

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா மும்பையில் செட்டில் ஆனதற்கான முக்கிய காரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

சூர்யா – ஜோதிகா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு தேவ் என்ற மகனும், என்ற தியா என்ற மகளும் உள்ளனர். தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது மனைவி குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் குழந்தைகளின் படிப்பு விஷயத்திற்காக மும்பைக்கு சென்றதாக கூறி வந்த நிலையில், இதுகுறித்து புதிதாக ஒரு தகவல் இணையத்தில் ஊடுருவி வருகிறது. அதாவது நடிகர் சூர்யாவின் மனைவியான ஜோதிகாவுக்கும், நடிகர் கார்த்திக் மனைவி மற்றும் அவருடைய தங்கை ஆகியோர்களுக்கிடையே சின்னதாக மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும், இதில் சூர்யா ஜோதிகாவுக்கே சப்போர்ட் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

நடிகை மீனாவுக்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு.., கடைசி நேரத்தில் தட்டிப்போன பரிதாபம்.., வீடியோ ஆதாரம் உள்ளே!

மேலும் இந்த கருத்து வேறுபாடு காரணத்தால் குடும்பம் உடைந்துவிட கூடாது என்பதற்காக தான் சூர்யா மும்பையில் தனது குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார் என்று ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, சிவக்குமார் குடும்பத்திற்கு வெளியுலகில் பெரிய மரியாதை இருக்கிறது. சண்டையால் குடும்பம் பிரிந்தது என்று பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று சூர்யா – ஜோதிகா ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here