ச்சே.. எல்லாமே உன்னால தான்.., பிரிந்து செல்ல முடிவெடுக்கும் கோபி, ராதிகா.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!

0
ச்சே.. எல்லாமே உன்னால தான்.., பிரிந்து செல்ல முடிவெடுக்கும் கோபி, ராதிகா.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!
ச்சே.. எல்லாமே உன்னால தான்.., பிரிந்து செல்ல முடிவெடுக்கும் கோபி, ராதிகா.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது கோபி என்ன செய்வதென்றே தெரியாமல் திணறிக்கொண்டுள்ளார். ஒருபக்கம் இனியா, இன்னொரு பக்கம் ராதிகா. இருவரையும் சமாளிக்க முடியாமல் யாருக்கு சப்போர்ட் செய்வது தெரியாமல் முழித்து கொண்டுள்ளார்.

மேலும் குடிக்க ஆரம்பிக்கும் கோபிக்கு பாக்கியா மீது கோவம் அதிகரிக்கிறது. ராதிகா போட்ட கண்டிஷனும் நியாபகத்திற்கு வருகிறது. அதாவது ஈஸ்வரியும், ராமமூர்த்தியும் தன்னை மருமகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோபியை திட்டினார். இப்படி கோபியின் நிலைமை மோசமாக இருந்துகொண்டே போகிறது.

மேலும் பாக்கியா பழனியுடன் சுற்றுவதையும் கோபியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இப்படி இருக்க இப்பொழுது ராதிகாவின் டார்ச்சர் தாங்க முடியாமல் கோபி அவரை விட்டு போகலாம் என்று முடிவெடுக்கும் அளவிற்கு சென்று விடுவாராம். ராதிகாவும் விடாப்பிடியாக இருக்க வேறு வழியில்லாமல் கோபி வாழ ஆரம்பிப்பாராம். பாக்கியா தனது வேலை, ஆம்பிஷன் என பட்டையை கிளப்ப கோபியால் அதனை தாங்கவே முடியாதாம். இனி வரும் எபிசோடுகள் இப்படி நகரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here