வீட்டில் தற்கொலை செய்த பிரபல நடிகர்.., காரணம் குறித்து அலசும் காவல்துறை!!

0
வீட்டில் தற்கொலை செய்த பிரபல நடிகர்.., காரணம் குறித்து அலசும் காவல்துறை!!
வீட்டில் தற்கொலை செய்த பிரபல நடிகர்.., காரணம் குறித்து அலசும் காவல்துறை!!

பிரபல இளம் நடிகர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுதீர் வர்மா:

தெலுங்கு வட்டாரங்களில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருந்தவர் தான் நடிகர் சுதீர் வர்மா. அந்த வகையில் தெலுங்கில் இவர் நடித்த குண்டனப்பு பொம்மை, செகண்ட் ஹேண்ட் மற்றும் ஷூட் அவுட் அட் அலேரு ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் சுதீர் வர்மா. இதனை தொடர்ந்து எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த நிலையில் இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் டோலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலை குறித்து அவரின் குடும்பத்தினரும் எந்த காரணமும் தெரிவிக்கவில்லை , தனிப்பட்ட பிரச்சனை தான் அவரின் இந்த பயங்கர முடிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அசீம் வெற்றிக்கு கூட ஆசை மனைவி வராதது ஏன்?? இதுதான் மொத்த காரணமா??

தற்போது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சுதீர் வர்மா தற்கொலை குறித்து காரணம் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவரின் இந்த மரணத்திற்கு டோலிவுட் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here