கேஜிஎப் நடிகர் ராக்கிங் ஸ்டார் யாஷ் குறித்து நடிகர் துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
ராக்கிங் ஸ்டார் யாஷ்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் ராக்கிங் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பவர் தான் நடிகர் யாஷ். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான கேஜிஎப் பார்ட் 2 ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அதிகம் பேசப்பட்டது. சொல்ல போனால் 1000 கோடிக்கு மேல் வசூலை அள்ளி வசூல் சாதனை படைத்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனை தொடர்ந்து இப்படத்தின் மூன்றாம் பாகத்திற்காக ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் இப்படத்தின் ஷூட்டிங் கூடிய விரைவில் ஸ்டார்ட் செய்யலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ராக்கிங் ஸ்டார் யாஷ் குறித்து நடிகர் துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
சும்மா மெத்து மெத்துன்னு இருந்துகிட்டு எங்கள பாடாப்படுத்துறீங்களே அமலா பால்.., திணறிய இளசுகள்!!
அதாவது ராக்கிங் ஸ்டார் யாஷ் அன்பானவர். அவரை போல யாரும் உபசரிக்க முடியாது. நான் மைசூரில் ஷூட்டிங்கில் இருந்த போது, எனக்கும், படத்தின் படக்குழுவினர்களுக்கும் சேர்த்து உணவு அனுப்பி வைத்தார். இந்த காரணத்தால் மட்டுமின்றி, ராக்கிங் ஸ்டார் யாசை எப்பொழுதும் எனக்கு பிடிக்கும். அவர் மீது எப்போதும் அன்பு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.