தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் ஆர்யா. தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனியிடம் பிடித்து ஏகப்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் இவர் விருமன் பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ”காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக வெந்து தணிந்து காடு பட ஹீரோயின் சித்தி இத்தானி நடித்துள்ளார். மேலும் நேற்று இப்படத்தின் ட்ரைலர் விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்யா இப்பட இயக்குனர் குறித்த சில சுவரிஸ்மான சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.அதாவது ஆர்யாவுக்கு கிராம கதைக்களத்தை கொண்ட அதிரடி ஆக்ஷன் திரில்லர் படங்களில் நடிக்க வேண்டும் என பல வருடமாக ஆசை இருந்து வந்ததாம். இதனால் முத்யாவிடம் வற்புறுத்தி இப்படி ஒரு script தன்னை வைத்து ஒரு படம் எடுக்குமாறு வறுபுறுத்தினாராம்.
இதன் பின்னர் தான் இப்படத்தை இயக்க முத்தையா ஒத்துக்கொண்டாராம். மேலும் இப்படத்தில் இருக்கும் emortional சீன்களை சொல்லும் போதே இயக்குனர் கண்கலங்கி விடுவாராம். அந்த அளவிற்கு feel பண்ணி ஒவ்வொரு sence களையும் உணர்வுபூர்வமாக இயக்கியுள்ளாராம். இதுபோக ஒவ்வொரு முறையும் ஆர்யாவிடம் என் பட ஹீரோ ” கத்தி பேசணும் இல்லையென்றால் கத்தியால் பேசவேண்டும் என சொல்வாராம். அந்த அளவிற்கு இப்படம் முழுக்க முழுக்க ஒரு கலக்கலான ஆக்ஷன் படமாக அமைந்துள்ளது என கூறியுள்ளார்.