தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா மேனன் தற்போது தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றினை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகின்றது.
ஐஸ்வர்யா மேனன்
தமிழ் திரையுலகில் பல நடிகைகள் சின்னத்திரையில் இருந்து தான் வெள்ளித்திரையில் களம் இறங்குகின்றனர். அந்த வகையில் வாணி போஜன், பிரியா பாவனி ஷங்கர் ஆகியோர் பட்டியலில் முக்கியமாக இருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
சுவையான “மஸ்ரூம் மசாலா கிரேவி” – வீட்டில் செஞ்சு பாருங்க!!
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தனியறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் நாயகியாக நடித்துள்ளார். இதனை அடுத்து தனது நடிப்பு திறமையின் மூலமாக இவர் முன்னேறி வெள்ளித்திரையில் கால் பதித்துள்ளார்.
இவர் ஒரு சில படங்களில் முதலில் சிறு சிறு கதாபாத்திரத்தில் தான் நடித்தார். முதன் முதலாக நடிகர் சித்தார்த்தின் “காதலில் சொதப்புவது எப்படி” என்ற திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் இவருக்கு புகழை வாங்கி கொடுக்கவில்லை. இதனை அடுத்து இவர் நடிகர் ஆதியுடன் “நான் சிரித்தால்” திரைப்படத்தில் அவருக்கு நாயகியாக நடித்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதன் காரணமாக இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இவர் எப்போதுமே தனது சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பார். இதனை அடுத்து தற்போது ஐஸ்வர்யா மேனன் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகின்றது.