தற்போது நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் ஆந்திரா அணிகளுக்கு இடையேயான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் முதலில் பெட்டிங் செய்த தமிழ்நாடு அணி 176 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
தமிழ்நாடு vs ஆந்திரா:
தற்போது இந்தியாவில் வைத்து உள்ளூர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்திய தமிழ்நாடு தற்போது ஆந்திரா அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் ஆந்திரா அணியின் பந்துவீச்சு அனைவரும் பிரமிக்கும் வகையில் இருந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பழைய கொழுக் மொழுக் உடலமைப்புக்கு மாறிய ஸ்னேகா – வைரலாகும் புகைப்படம்!!
தமிழ்நாடு இந்த போட்டியில் சொதப்பியது. தமிழ்நாடு அணி சார்பில் அதிகபட்சமாக பாபா அபராஜித் 40 ரன்களை குவித்தார். தற்போது தமிழ்நாடு அணியின் பேட்டிங் முடிவில் 176 ரன்னுக்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆந்திரா அணி தரப்பில் ஸ்டீபன் மற்றும் கான் தலா 3 விக்கெட்டை எடுத்து அசத்தினார். தற்போது எளிதான இலக்காக இருப்பதால் இந்த போட்டியில் ஆந்திரா அணி எளிதில் வென்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.